Monday, November 23, 2015

25 - ஆண்டுகளாக -1622 - வாரங்களாக இலக்கிய ஆய்வுகளைத் தொடர்ந்திடும் பொருநை !


19 -ஆவது  ஆண்டு  நிறைவு விழா 

  1000 -ஆவது வார நிறைவு விழாச்

  சிறப்புமலர் வெளியிடப்பட்டுள்ளது.

சிறப்பு  மலர்  - 2003


மலர்க் குழுவினர்


புரவலர்  தளவாய் இராமசாமி, 

நிதியாளர்  இரா.  அருணாசலகாந்தி

தலைவர்  அ.கல்யாண சுந்தரனார்

செயலர்

தி.சு.ஆ.சரவணப்பெருமாள்

உறுப்பினர்கள்

ச.கண்ணபிரான்,  ப.சானகிநாதன், . ச.வே.சிவஞானரத்தினம்

ஆ.பழனியாண்டி,  சு.செல்லப்பா,  N.R. கிருஷ்ணன்

பொன். வள்ளிநாயகம் ,  பாமணி,,  ந.ஜெயபாலன்,  மித்ரா. 

வள்ளிமணாளன் 

162  கட்டுரைகள் , சில கவிதைகள் மற்றும் பொன்மொழிகள் 

மலரில் இடம் பெற்றுள்ளன.

அத்தனையும்  முத்துக்கள்.

இன்று   22 -11- 2015 

ஞாயிற்றுக்கிழமை . 1662 -வது  கூட்டம்.  11 மணிக்குத் 

 துவங்குகின்றது. 

புரவலர்   தளவாய்  இராமசாமி  அவர்களுக்குத்  

தமிழ்நாடு இயல், இசை , நாடக அமைப்பு / தமிழக  அரசு

கலைமாமணி  பட்டம்  இன்னும்  வழங்காததற்குக்

காரணம்  யாதோ ?


   

No comments:

Post a Comment