19 -ஆவது ஆண்டு நிறைவு விழா
1000 -ஆவது வார நிறைவு விழாச்
சிறப்புமலர் வெளியிடப்பட்டுள்ளது.
சிறப்பு மலர் - 2003
மலர்க் குழுவினர்
புரவலர் தளவாய் இராமசாமி,
நிதியாளர் இரா. அருணாசலகாந்தி
தலைவர் அ.கல்யாண சுந்தரனார்
செயலர்
தி.சு.ஆ.சரவணப்பெருமாள்
உறுப்பினர்கள்
ச.கண்ணபிரான், ப.சானகிநாதன், . ச.வே.சிவஞானரத்தினம்
ஆ.பழனியாண்டி, சு.செல்லப்பா, N.R. கிருஷ்ணன்
பொன். வள்ளிநாயகம் , பாமணி,, ந.ஜெயபாலன், மித்ரா.
வள்ளிமணாளன்
162 கட்டுரைகள் , சில கவிதைகள் மற்றும் பொன்மொழிகள்
மலரில் இடம் பெற்றுள்ளன.
அத்தனையும் முத்துக்கள்.
இன்று 22 -11- 2015
ஞாயிற்றுக்கிழமை . 1662 -வது கூட்டம். 11 மணிக்குத்
துவங்குகின்றது.
புரவலர் தளவாய் இராமசாமி அவர்களுக்குத்
தமிழ்நாடு இயல், இசை , நாடக அமைப்பு / தமிழக அரசு
கலைமாமணி பட்டம் இன்னும் வழங்காததற்குக்
காரணம் யாதோ ?
No comments:
Post a Comment